Sunday 23 August 2015

1. துதிக்கை வணக்கம்

துதிக்கையில், துதிக்கை, துணை, வருமே
I
உனை, நினைக்கையில், இனிக்கும், மனம், வருமே

முருகனுக்கு மறு பெயர் அழகன்.

3 comments:

  1. Good beginning! God bless you!

    ReplyDelete
  2. பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்- கோலம்செய்

    துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீஎனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா

    ReplyDelete
  3. நன்றி, மல்லிகா.
    அவ்வைப்பாட்டியை நினைக்க ஒரு மல்லிகாப்பாட்டி வேண்டியிருந்தது; கமலாப்பாட்டியால் முடியவில்லை.

    ReplyDelete