27 PRAYERS CHOSEN BY KAMALA
1. ஶுக்லாம்பரதரம் விஷ்ணு்ம் ஶஶிவர்ணம் சதுர்புஜம். பிரஸன்னவதனம் த்யாயேத் ஸர்வவிக்னோபஶாந்தயே
2.குருர் பிரம்மா குருர் விஷ்ணு: குருர் தேவோ மஹேஶ்வர:குருஸ்ஸாக்ஷாத் பரம் பிரம்ம
தஸ்மைஶ்ரீ குரவே நம:
3. ஆயுர்தேஹி தனம் தேஹி வித்யாம் தேஹி நமோஸ்துதே. அபீஷ்டம் அகிலாம் தேஹி தேஹி மே கருணாகர. ஓம் சாயா ஸம்ஞா ஸமேதஶ்ரீ ஸூர்யநாராயணஸ்வாமினே நம:
2.குருர் பிரம்மா குருர் விஷ்ணு: குருர் தேவோ மஹேஶ்வர:குருஸ்ஸாக்ஷாத் பரம் பிரம்ம
தஸ்மைஶ்ரீ குரவே நம:
3. ஆயுர்தேஹி தனம் தேஹி வித்யாம் தேஹி நமோஸ்துதே. அபீஷ்டம் அகிலாம் தேஹி தேஹி மே கருணாகர. ஓம் சாயா ஸம்ஞா ஸமேதஶ்ரீ ஸூர்யநாராயணஸ்வாமினே நம:
4. வேதத்தை வேதத்தின் சுவைப்பயனைவிழுமிய முனிவர் விழுங்கும்கோது இல் இன்கனியை நந்தனார் களிற்றைக் குவலயத்தார் தொழுதேத்தும்ஆதியை அமுதை என்னையாளுடை அப்பனை ஒப்பவர் இல்லாமாதர்கள் வாழும் மாடமாமயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே
5. பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி
பாவிப்பார் பாவம் அறுப்பார் போற்றி
எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி
என் சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனுந்தீயானாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி .
6. சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன் பொற்றாமரையடியே போற்றும் பொருள் கேளாய் பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்..
9. அருணாசல கருணாகர வருணாலய ஶரதே
7.
நாளென்னசெய்யும் வினைதானென் செயுமெனை நாடிவந்த கோளென்
செயும் கொடுங்கூற்றென் செயும் குமரேசரிரு
தாளும்
சிலம்பும் சதங்கையும் தண்டையும் ஷண்முகமும் தோளும்
கடம்பும் எனக்கு முன்னே தோன்றிடுவனே
8. தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வறியாமனம் தரும், தெய்வ வடிவம் தரும், நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே
கனம் தரும், பூங்குழலாள் அபிராமி கடைக் கண்களே..9. அருணாசல கருணாகர வருணாலய ஶரதே
தருணாருண
கிரணோபம சரணாம்புஜ யுகள
ஶரணாகத
ஜனபாலக துரிதாஶனி மகவன்
ஶிவஶங்கர
ஶிவஶங்கர ஹர மே ஹர துரிதம்
10. கிருபா
ஸமுத்ரம் ஸுமுகம் த்ரிநேத்ரம்
ஜடாதரம்
பார்வதீவாமபாகம்
ஸதாஶிவம்
ருத்ரமனந்தரூபம்
சிதம்பரேஶம்
ஹ்ருதி பாவயாமி
11. நின்றும் இருந்தும் கிடந்தும் நினைப்பது உன்னை என்றும் வணங்குவது உன் மலர்தாள் எழுதாமறையின் அன்றும் பொருளே அருளே உமையே இமயத்து அன்றும் பிறந்தவளே அழியா மூர்த்தி ஆனந்தமே
12. ம்ருத்யுஞ்சயாய ருத்ராய நீலகண்டாய சம்பவே அம்ருதேசாய ஶர்வாய மஹாதேவாய தே நம:/ ஸம்ஸாரவைத்ய ஸர்வஞ்ஞ பிஷஜமபி யோ பிஷக் / ம்ருத்யுஞ்சய: பிரஸன்னாத்மா தீர்க்கமாயு:பிரயச்சது
11. நின்றும் இருந்தும் கிடந்தும் நினைப்பது உன்னை என்றும் வணங்குவது உன் மலர்தாள் எழுதாமறையின் அன்றும் பொருளே அருளே உமையே இமயத்து அன்றும் பிறந்தவளே அழியா மூர்த்தி ஆனந்தமே
12. ம்ருத்யுஞ்சயாய ருத்ராய நீலகண்டாய சம்பவே அம்ருதேசாய ஶர்வாய மஹாதேவாய தே நம:/ ஸம்ஸாரவைத்ய ஸர்வஞ்ஞ பிஷஜமபி யோ பிஷக் / ம்ருத்யுஞ்சய: பிரஸன்னாத்மா தீர்க்கமாயு:பிரயச்சது
13.
பூஜ்யாய ராகவேந்திராய ஸத்யதர்மரதாய ச
பஜதாம்
கல்பவிருக்ஷாய நமதாம் காமதேனவே
14. கலையாத
கல்வியும் குறையாத வயதும் ஒருகபடு வராத நட்பும் கன்றாத
வளமையும் குன்றாத இளமையும் கழு பிணி இலா உடம்பும்
சலியாத
மனமும் அன்பகலா கணவனும் தவறாத சந்தானமும் தாழாத கீர்த்தியும்
மாறாத வார்த்தையும் தடைகளில்லாக் கொடையும் தொலையாத
நிதியும் கோணாத கோலும் ஒர் துன்பமில்லாத வாழ்வும்
துய்ய நின் படத்தில் அன்பும் உதவி பெரிய
தொண்டரோடுகூடு கண்டி,அலையாழி அறி திலும் மாயனது தங்கையே , ஆதி கடவூரின் வாழ்வே, அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுக்ஹா பனி, அருள்வாமி அபிராமி.
15.புணரா நின்ற மரம் ஏழ் அன்று எய்த ஒரு வில் வலவா ஓ
15.புணரா நின்ற மரம் ஏழ் அன்று எய்த ஒரு வில் வலவா ஓ
புணர் ஏய் நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வா ஓ
திணர் ஆர் மேகம் எனக் களிறு சேரும் திருவேங்கடத்தானே
திணர் ஆர் சார்ங்கத்து உன் பாதம் சேர்வது அடியேன் எந்நாளே.
16. அச்யுதானந்த கோவிந்த
விஷ்ணோ நாராயணாம்ரித
ரோகான் மே நாஶயாஶேஷான்
ஆஶு தந்வந்தரே ஹரே
அச்யுதானந்த கோவிந்த
நாமோச்சாரணபேஷஜாத்
நஶ்யந்தி ஸகலா ரோகா:
ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம்
17. ஆதிஶக்தே ஜகன்மாத:
பக்தானுக்ரஹகாரிணீ
ஸர்வ த்ரவ்யாம்பிகே நந்தே
ஶ்ரீஸந்த்யே தே நமோஸ்துதே
த்வமேவ ஸந்த்யா காயத்ரீ
ஸாவித்ரீ ச ஸரஸ்வதீ
இதீஹ கதிதம் ஸ்தோத்ரம்
ஸந்த்யாயாம் பகு புண்யதம்
மஹாபாப பிரஶமனம்
மஹாஸித்தி வினாயகம்
20. நீலாஞ்சன ஸமாபாஸம்
ரவி புத்ரம் யமாக்ரஜம்
சாயா மார்த்தாண்டஸம்பூதம்
தம்நமாமி ஶனைஶ்சரம்
21. கொடியே இளவஞ்சிக்கொம்பே
எனக்குவம்பே பழுத்தபடியே
மறையின் பரிமளமே பனிமேல் இமயப்பிடியே
பிரமன் முதலான தேவரைப்பெற்றஅம்மே
அடியேன் இறந்து இங்கு இனி
பிறவாமல் வந்துஆண்டு கொள்ளே
22. ஒருமையுடன் நினது திருமலரடி
நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்து புறமொன்று
பேசுவார் உறவு கலவாமை வேண்டும்
பெருமை பெறும் நினது புகழ் பேச வேண்டும்
பொய்மை பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்
மதமானபேய் பிடியாதிருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்க வேண்டும்
உனை மறவாதிருக்க வேண்டும்
மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும்
நோயற்றவாழ்வில் நான் வாழ வேண்டும்
தருமமிக சென்னையில் கந்தக்கோட்டத்தில்
வளர்தலமோங்கு கந்தவேலே
தன்முக துய்யமணி உன்முக
சைவமணி சண்முக தெய்வமணியே.
18. பூத்தவளே புவனம்
பதினான்கையும் பூத்தவண்ணம் காத்தவளே
பின்கரந்தவளே கறைக்கண்டவனுக்கு மூத்தவளே என்றும்
மூவா முகுந்தர்க்கு இளையவளே மாத்தவளே உன்னையன்றி
மற்றுமோர் தெய்வம் வந்திப்பதே
19. உடைத்தனை வஞ்சப்பிறவியை உள்ளம்உருகுமன்பு
படைத்தனை பத்மபதயுகம் சூடும் பணியெனக்கே
அடைத்தனை நெஞ்சத்து அழுக்கையெல்லாம் நின் அருட்புனலால்
துடைத்தனை சுந்தரி நின்னருள் ஏதென்று சொல்லுவதே
ரவி புத்ரம் யமாக்ரஜம்
சாயா மார்த்தாண்டஸம்பூதம்
தம்நமாமி ஶனைஶ்சரம்
21. கொடியே இளவஞ்சிக்கொம்பே
எனக்குவம்பே பழுத்தபடியே
மறையின் பரிமளமே பனிமேல் இமயப்பிடியே
பிரமன் முதலான தேவரைப்பெற்றஅம்மே
அடியேன் இறந்து இங்கு இனி
பிறவாமல் வந்துஆண்டு கொள்ளே
22. ஒருமையுடன் நினது திருமலரடி
நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்து புறமொன்று
பேசுவார் உறவு கலவாமை வேண்டும்
பெருமை பெறும் நினது புகழ் பேச வேண்டும்
பொய்மை பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்
மதமானபேய் பிடியாதிருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்க வேண்டும்
உனை மறவாதிருக்க வேண்டும்
மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும்
நோயற்றவாழ்வில் நான் வாழ வேண்டும்
தருமமிக சென்னையில் கந்தக்கோட்டத்தில்
வளர்தலமோங்கு கந்தவேலே
தன்முக துய்யமணி உன்முக
சைவமணி சண்முக தெய்வமணியே.
23. அஹம் வைஶ்வானரோ பூத்வா
பிராணினாம் தேஹமாஶ்ரித:
பிராணாபானஸமாயுக்த:
பசாம்யன்னம் சதுர்விதம்
24. ஶுபம் கரோதி கல்யாணம்
ஆரோக்யம் தனஸம்பதா
ஶத்ருபுததி வினாஶாய
தீபஜ்யோதிர் நமோஸ்து தே
தீபஜ்யோதி:பரம் பிரம்ம
தீபஜ்யோதிர் ஜனார்த்தன:
தீபம்ஹரது மே பாபம்
தீபஜ்யோதிர் நமோஸ்து தே
24. ஶுபம் கரோதி கல்யாணம்
ஆரோக்யம் தனஸம்பதா
ஶத்ருபுததி வினாஶாய
தீபஜ்யோதிர் நமோஸ்து தே
தீபஜ்யோதி:பரம் பிரம்ம
தீபஜ்யோதிர் ஜனார்த்தன:
தீபம்ஹரது மே பாபம்
தீபஜ்யோதிர் நமோஸ்து தே
25. ஆதி
கணபதி ஆறுமுகனை அம்பிகை மணாளனை
காலபைரவர்
நந்திகேசுவரர் வீரபத்ர தக்ஷிணா மூர்த்தியை
சேஷகிரி
வளர்வேங்கடேசன் திருமகள் அலமேலுவை தேவி
ஸரஸ்வதி
சதுர்முகப்ரம்மா ஶ்ரீ பூமிதேவி அம்மனை
அகலபுவனத்தை
காத்து ரக்ஷிக்கும் அஷ்டலக்ஷ்மிநாதரை
அனுமன்
பெரியதிருவடியுடன் ஆழ்வார்கள் பன்னிருவரை
அப்பர் சுந்தரர் ஞானசம்பந்தர் அறுபத்துமூவர்களை
ஜயதேவருடன்
துளஸிதாஸரை சிறந்த ஹரிபக்திமான்களை
உதயகாலத்தில்
உள்ளம் தெளிந்து பரதேவி பாதகமலத்தை
தியானித்தெழுகிறேன்
நமச்சிவாயவே..
26. அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக்கண்டு அயலார்ஊரில்
அஞ்சிலே ஒன்றைவைத்தான் அவன் எம்மை அளித்துக்காப்பான்
27. மங்களே மங்களாதாரே
மாங்கல்யே மங்களப்ரதே
மங்களார்த்தம் மங்களேசி
மாங்கல்யம் தேஹி மே ஸதா
மாங்கல்யே மங்களப்ரதே
மங்களார்த்தம் மங்களேசி
மாங்கல்யம் தேஹி மே ஸதா